Monday 18 November 2013

"திருக்குர்ஆனின்சிறப்புகள் " _மங்கலம்R.P.நகர்கிளை தெருமுனைபிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்R.P.நகர்கிளை யின் சார்பாக 18.11.2013 அன்று தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.சிராஜ் அவர்கள் "திருக்குர்ஆனின்சிறப்புகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். 
கிளை சகோதரர்கள் மட்டுமல்லாது ஏராளமான பொதுமக்கள் கேட்டு பயன்பெற்றனர் அல்ஹம்துலில்லாஹ்