Monday 18 November 2013

"அல்லாஹ் நாடியோருக்கே நேர்வழி "_மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 16.11.2013 அன்று சகோ.பீர்முஹம்மது அவர்கள்  "அல்லாஹ் நாடியோருக்கே நேர்வழி " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.