Monday 18 November 2013

திருப்பூர் மாவட்ட நிர்வாகசெலவினங்களுக்காகரூ.420/= நிதியுதவி _மடத்துக்குளம்கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பில்
திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் தாவா மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக 08-11-2013 அன்று ஜும்ஆ வசூல் செய்த ரூ.420/= நிதியுதவி வழங்கப்பட்டது