Monday 16 September 2013

பேச்சாளர் பயிற்சி வகுப்பு _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணியின் சார்பாக 14-09-2013அன்று மங்கலம் தவ்ஹீத் மர்கஸில்   பேச்சாளர் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் 
K.சம்சுதீன் நோன்பு என்ற தலைப்பிலும் 
சான்பாஷா சொர்க்கம் என்ற தலைப்பிலும் 
பிலால் குர்ஆன் இறைவேதமே என்ற தலைப்பிலும்
இத்ரீஸ் கல்வி என்ற தலைப்பிலும்
யாசர் வரதட்சணை என்ற தலைப்பிலும்
A.சம்சுதீன் நரகம் என்ற தலைப்பிலும் 
உரையாற்றினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)