Monday 16 September 2013

பிற மத சகோதரி.சாந்தி அவர்களின் அவசர சிகிச்சைக்கு இரத்த தானம் _S.V.காலனி கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி  கிளை சார்பாக 14.09.2013 அன்று திருப்பூர் ரேவதி மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிற மத சகோதரி.சாந்தி அவர்களின் அவசர  சிகிச்சைக்கு தேவைப்பட்ட இரத்தம் 1 யூனிட் கிளை சகோதரர்களால் இரத்த தானம் வழங்கப்பட்டது.