Monday 16 September 2013

விருந்தினரை உபசரிப்போம் _மங்கலம் கிளைபயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 14-09-2013 அன்று மங்கலம் கிளை மர்கஸில் ஃபஜ்ர் தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள். "விருந்தினரை உபசரிப்போம்" என்ற தலைப்பில் பயான் நிகழ்த்தினார்கள்.