Tuesday 10 September 2013

"ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு கூட்டம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்  09.09.2013 அன்று

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  மாநில பொது செயலாளர். ரஹமத்துல்லாஹ்  தலைமையில்  மாநில செயலாளர் அப்துர்ரஹீம் மற்றும் மாநில தணிக்கை குழு உறுப்பினர் சகோ.தவ்பீக்  முன்னிலையில் 

கோவை, திருப்பூர், நீலகிரி,ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல்,சேலம்,தர்மபுரி ,மற்றும் கேரளாவைச் சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட "ஜனவரி 28 சிறை செல்லும் போராட்ட கோவை மண்டல ஒருங்கிணைப்பு குழு  கூட்டம்"   திருப்பூர் பெரியகடைவீதி மர்கசில் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தில் கோவையில் நடைபெறும் சிறை செல்லும் போராட்டத்திற்கு, 8 மாவட்டங்களில் இருந்து 4 இலட்சம் முஸ்லிம்களை திரட்டிசெல்ல வேண்டும்.. என்று தீர்மானிக்கப்பட்டது