Tuesday 10 September 2013

அர்ஷின் நிழல் யாருக்கு? _வடுககாளிபாளையம் கிளை பெண்கள் பயான்

 
 
 
 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுககாளிபாளையம் கிளையின் சார்பில் 08.09.2013 அன்று மதரசத்துத் தவ்ஹீத் மதரசாவில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரி .சுமையா அவர்கள்  "அர்ஷின் நிழல் யாருக்கு? " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.