Tuesday 10 September 2013

மறுமை சிந்தனை _காங்கயம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்



 



TNTJ திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பாக 08.09.2013 அன்று காங்கயம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.  அதில் சகோதரர்  சதாம் ஹுசைன் அவர்கள் "மறுமை சிந்தனை " என்ற தலைப்பில் உரையாற்றினார்.
கிளை சகோதரர்கள்  கலந்துக்கொன்டனர்  
அல்ஹம்துலில்லாஹ்