Saturday 13 July 2013

"நோன்பு தரும் படிப்பினை " பெரியகடைவீதி கிளை ரமலான் இரவுத்தொழுகை பயான்


 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதிகிளை சார்பில் 12.07.2013 அன்று பெரியகடைவீதி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில்

நடைபெற்றது.




பெருவாரியான ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.





தொழுகைக்குப்பின், "நோன்பு தரும் படிப்பினை   " எனும் தலைப்பில் சகோ.அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.