Saturday 13 July 2013

"ரமலான் ஓர் அறிமுகம் " காங்கயம்கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம்கிளை சார்பில் 12.07.2013 அன்று காங்கயம் மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
ஆண்கள் ,பெண்கள்  கலந்துகொண்டனர்.
தொழுகைக்குப்பின், "ரமலான் ஓர் அறிமுகம் " எனும் தலைப்பில் சகோ.சேக் பரீத்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.