Saturday 13 July 2013

ரமலான்நோன்பாளிகளுக்கும்,பொது மக்களுக்கும் கஞ்சி காய்ச்சி விநியோகம் _உடுமலைகிளை



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தஃவா பள்ளியில்  ரமலான் நோன்பாளிகளுக்கும்,பொது மக்களுக்கும் கஞ்சி காய்ச்சி விநியோகம் செய்யப்படுகிறது.
அல்ஹம்துலில்லாஹ்