Monday 28 January 2013

வாகன விபத்துகள் அதிகம் ஏற்படுவதை தடுக்க மாவட்ட மேயரை சந்தித்து மனு _திருப்பூர் மாவட்டம் _28.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில்   
28.01.2013 திங்கள் அன்று   திருப்பூர் மாவட்ட மேயர் சகோதரி .விசாலாட்சி அவர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் நேரில் சந்தித்து திருப்பூர்மாவட்டத்தின் பெரிய தோட்டம், காங்கேயம்ரோடு  உட்பட பல பகுதிகளில் , வாகன விபத்துகள் அதிகம் ஏற்படுவதை தடுக்க வேகதடை அமைக்கவும் ,மற்றும் போக்குவரத்து காவலர்களை கொண்டுசாலை போக்குவரத்தை சீரமைக்கஉடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.