Monday 28 January 2013

இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா _தாராபுரம் _28012013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்கிளை சார்பில் 28.01.2013 அன்று தாராபுரம் பகுதி பெரியவர் ஒருவரிடம் இணை வைப்பின் தீமைகள் குறித்து தஃவா செய்து தாயத்து கயறு அறுத்து எடுக்கப்பட்டது.