Monday 28 January 2013

"சாதித்துகாட்டுவோம்" மாணவ மாணவியர்களுக்காக தன்னம்பிக்கைநிகழ்ச்சி _கோம்பைதோட்டம் _27.01.2013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
கோம்பைதோட்டம் கிளை சார்பில்
27.01.2013 ஞாயிறுஅன்று
காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை
     
திருப்பூர்நொய்யல்வீதி
M.K.M.ரைஸ்மில்காம்பவுண்ட்இல் சாதித்துகாட்டுவோம் எனும் நிகழ்ச்சி 10, +2 படிக்கும் மாணவ மாணவியர்களுக்காக பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது எப்படி?...
போன்ற மேலும் பல சந்தேகங்களுக்கு விடை அளித்து


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாணவரணி சகோ.சமீம் , சகோ.சாஹிதுஒலி மற்றும் திருப்பூர் பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமைஆசிரியர் .சகோதரி.உஷா தேவிஆகியோர்
தன்னம்பிக்கை ஊட்டி மாணவ மாணவியர் படிப்பில் வெற்றி பெற
ஊக்கம் அளிக்க நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் 300 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.