Wednesday 26 December 2012

தெருமுனைபிரச்சாரம் _செரங்காடு _25122012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
செரங்காடு கிளை சார்பாக 25.12.2012 அன்று மாலை 07.30 முதல் 
செரங்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ.பசீர் அவர்கள்
"இஸ்லாம் கூறும் குற்றவியல் தண்டனை  "
என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.