Wednesday 26 December 2012

தெருமுனைபிரச்சாரம் _செரங்காடு _18.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  
செரங்காடு கிளை சார்பாக 18.12.2012 அன்று மாலை 07.30 முதல் 
செரங்காடு பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோ. அப்துல்லாஹ்  அவர்கள்
"இறையச்சம்   "என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள்.