Wednesday 26 December 2012

இரத்தவகை கண்டறியும் முகாம் _வெங்கடேஸ்வரா நகர் _21.12.2012

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் 

வெங்கடேஸ்வரா நகர் கிளை மருத்துவ சேவை அணி சார்பாக

21.12.2012 அன்று  வெங்கடேஸ்வராநகர் பகுதியில்
இரத்தவகை கண்டறியும் முகாம் நடத்தப்பட்டது.

இதில்  185  பேர்  கலந்து  பயன்  பெற்றனர் .

அல்ஹம்துலில்லாஹ்