Tuesday 25 December 2012

தர்ஹாக்களில் நடப்பது என்ன ? கேசட் தஃவா



 நீங்களும் செய்யலாமே
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக நவம்பர் முழுவதும் தர்ஹாக்களில் நடப்பது என்ன என்ற கேசட்டை மங்கலம் நால்ரோடு, காயிதேமில்லத் நகர், ஜக்கரியா காம்பவுன்ட், R.P.நகர், கொள்ளுக்காடு, கணபதிபாளையம் ரோடு, சின்ன பள்ளிவாசல், கோல்டன் டவர், EB.ஆபிஸ் அருகில், ஸ்டார்நகர்,சின்னவர் தோட்டம், இந்தியன் நகர், அன்பு இல்லம், வடுகன்காளிபாளையம், 
ஆகியபகுதிகளுக்கு சென்று சலுகை விலை பத்து ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது 
(குறிப்பு : இலவசமாக கொடுத்தால் மக்கள் அலட்சியமாககருதுவார்கள்
என்பதால் சலுகை விலைக்கு விற்பனை செய்யப்பட்டது) 
இவ்வாறு விற்பனை செய்ததால் ஆர்வத்தோடு மக்கள் கேசட்டை வாங்கிச் சென்றார்கள்
300கேசட்கள் இவ்வாறாக விற்பனை செய்யப்பட்டது (அல்ஹம்துலில்லாஹ்)