Wednesday 29 June 2011

பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம்


தமிழ்நாடு தௌஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்ட தலைமை மருதுவரணி சார்பாக
பெண்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.
இதில் ரேவதி மருத்துவமனை பெண்கள் சிறப்பு மருத்துவர் டாக்டர்:- சுபா அவர்கள்
பதில் அளித்தார். திருப்பூர் மருதுவரணி செயலாளர் சகோ:-S.M.யூசுப் தலைமை தங்கினார்.(26.05.2011 SUNDAY) posted by SM.YOUSUF