Wednesday 29 June 2011

அவசர இரத்த தான சேவை பாராட்டு சான்றிதல்

தவ்ஹீத் ஜமாஅத் அவசர இரத்த தான சேவையை பாராட்டி
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் மதிவாணன் அவர்களால் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு
பாராட்டு சான்றிதல் 27.06.2011 திங்கள் கிழைமை வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...
.posted by SM.YOUSUF