Monday, 26 June 2017

ரமலான் பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 11/06/17-12/06/17 அன்று கிளை மர்கஸில் ரமலான் இரவு பயான் நடைபெற்றது இதில் "இறையச்சம் எனும் ஆடையைக் கொண்டு நரகிலிருந்து மீளுவோம்"எனும்  தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 12-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.


  இதில் சகோதரர்  அப்துர்ரஹ்மான் அவர்கள் "  இறையச்சமுடையோர் "என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 12-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு

 சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளை சார்பாக 11-6-2017 அன்று இரவுத்தொழுகைக்கு பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.


  இதில் சகோதரர்  பஷீர் அலி அவர்கள் "  நபிகளாரின் அழகிய பிரார்த்தனை" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார் . அல்ஹம்துலில்லாஹ்

திருப்பூர் மாவட்டம் sv காலனி கிளையின் சார்பாக 11-6-2017 அன்று பயான் நிகழ்ச்சியில் மார்க்க சம்மந்தமாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு

 சரியாக பதில் அளித்த 4 சகோதரர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

நோன்பாளிகளுக்காக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-06-2017 அன்று நோன்பாளிகளுக்காக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் பயான் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் காதர்பேட்டை கிளையின் சார்பாக 12-06-2017 அன்று லுஹர் தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சகோ-இம்ரான் அவர்கள் அறீிவியல்லும் குர்ஆனும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ,

நோன்பாளிகளுக்காக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-06-2017 அன்று நோன்பாளிகளுக்காக இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது இதில் அதிகமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 12/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்.   ( மரனத்திற்கு பின் மனிதனின் நிலை என்ன ) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - பெரியகடைவீதி கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 11-06-2017 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது. சகோ ரசூல் மைதீன் அவர்கள் "பொருளாதாரம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.

பெண்களுக்கான மதரஸா வகுப்பு - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 11-06-2017 அன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பெண்களுக்கான மதரஸா வகுப்பு நடைபெற்றது இதில் சகோதரி ரஹ்மத் அவர்கள் குர் ஆன் ஓதும் முறை உச்சரிப்பு சரியாக வரவேண்டும் என்பது பற்றி விளக்கம் அளித்தார்கள். ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது

 பேச்சாளர் :m.சிகாபுதீன் 
தலைப்பு .திருக்குர்ஆனின் முன்னறிவிப்பு
நாள்.12:6:17

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது

 பேச்சாளர் :சிகாபுதீன்
தலைப்பு .இறுதி நபியின் இறுதி நாட்கள், நாள்.11:6:17

மாநிலத் தலைமை தாஃவா பணிகளுக்காக நிதியுதவி - காங்கயம் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் காங்கயம்  கிளை சார்பாக  ஜுமுஆ வசூல் தொகை ரூ-2820/- மாநிலத் தலைமை தாஃவா பணிகளுக்காக சகோதரர் யாசர் அராஃபத் வசம்  ஒப்படைக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்...

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-11-06-17- இரவுத்தொழுகைக்குப் பிறகு பயான் நிகழ்ச்சி நடைபெற்றது - சகோ- அப்துர்ரஹ்மான்( உடுமலை) - தலைப்பு- பத்ருப்போர் தரும் படிப்பினை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்


அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /12/06/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - உடுமலை கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை மர்கஸில் 12-06-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது ஒவ்வொரு தொழுகைக்கும்உண்டான சுன்னத் தொழுகைகள் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 12-06-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 25 June 2017

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/06/2017 அன்று இரவு சிறப்பு தொழுகைக்குப்பின்  பயான்  நடைபெற்றது இதில் சகோ முஹம்மது தவ்ஃபீக்  ( மறக்காதே மரனம். நிச்சயம்) என்பதை பற்றி விளக்கம் அளித்து உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)

மாநில தலைமை தாவா பணிகளுக்காக நிதியுதவி - பெரியகடைவீதி கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 09-06-2017 அன்றைய ஜும்ஆ வசூல் ரூபாய் 7560/- மாநில தலைமை தாவா பணிகளுக்காக மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

இப்தர் நிகழ்ச்சி ஏற்பாடு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,அலங்கியம் கிளை மஸ்ஜிதுத் தக்வா பள்ளியில்  11-06-17 அன்று மாவட்ட நிர்வாகம் மற்றும் தாராபுரம் கிளை சகோதரர்களுக்கும் இப்தர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது நிகழ்ச்சிக்குப் பிறகுகிளையின் தாவா பணி மற்றும் கிளை வளர்ச்சி குறித்தும்  மாவட்ட நிர்வாகிகள் ஆலோசணை வாழங்கினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

கரும்பலகை தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக /11/06/2017 அன்று கருபலகை  தாஃவா இந்தியன் நகர் பள்ளியின் முன்பாக அல்குர்ஆன் வசனம் எழுதப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 10/06/17 அன்று இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது அதில் சகோதரர்  அஷரப்தீன் ஃபிர்தெளஸி அத்தாரிக் அத்தியாயம் சூரா ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது,

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் மங்கலம் கிளை சார்பாக 10/06/17 அன்று இரவு பயானுக்கு பிறகு கேள்வி பதில் நடைபெற்றது



அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - அவினாசி கிளை


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளையின் 11-06-17 இன்று பஜ்ர் க்கு பிறகு அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு நடைப்பெற்றது, நபி வழி தொழுகை புத்தக்கத்தில் இன்று "உளூ செய்யும் முறை முழுமையாக பார்க்கப்பட்டது." அல்ஹம்துலில்லாஹ்.




அறிவும்,அமலும் பயிற்சி வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளை சார்பாக மஸ்ஜிதுல் தக்வா பள்ளியில் 11-06-17 அன்று அறிவும்,அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இதில், சகோ.  ஜாகிர் அப்பாஸ் அவர்கள் இகாமத் 
 சம்மந்தமாக  நபிவழி தொழுகை சட்டங்கள் புத்தகத்திலுள்ளதை வாசித்து விளக்கம் அளித்தார்கள்.

மேலும்,அது சம்பந்மான கேள்விகள் கேட்டு தெளிவுபடுத்தப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்

ரமலான் இரவு பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில இரவு தொழுகைக்கு பிறகு பயான் நடைப்பெற்றது

 பேச்சாளர் :சிகாபுதீன்
தலைப்பு .இறுதி நபியின் இறுதி நாட்கள்  .நாள்.10:6:17

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளையில பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைப்பெற்றது

 பேச்சாளர் :m.சிகாபுதீன் 
தலைப்பு .அல்லாஹ்வின் உதவி ,நாள்.11:6:17