Tuesday, 17 May 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 11-05-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ..இதில் **  நபிகள் நாயகம் அவர்களின்  உன்னத வாழ்வுகள் ** என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம், கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது.. இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** நபிகளார் சொர்க்கம் நரகத்தை பார்த்தார்கள் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - யாசின்பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 11-05-2016 மஃரிப் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் ஹதிஸ் வகுப்பு  பயான் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சகோ- ஷிஹாபுதின்  அவர்கள் ** சூனியம் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

Sunday, 15 May 2016

குர்ஆன் வகுப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கிளைகள் இல்லாத பகுதியில் கிளைகள் உருவாக்கும் முயற்சியில் ஒர் அங்கமாக......ஹவுஸிங் யூனிட் பகுதியில் 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷாகிது ஒலி அவர்கள் " சூரா பனீ இஸ்ராயீல் அத்தியாத்தின் இரண்டாம்  வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - திருப்பூர் மாவட்டம்


 திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கிளைகள் இல்லாத பகுதியில் கிளைகள் உருவாக்கும் முயற்சியில் ஒர் அங்கமாக......ஹவுஸிங் யூனிட் பகுதியில் 11-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷாகிது ஒலி அவர்கள் " சூரா பனீ இஸ்ராயீல் அத்தியாயத்தின் முதல் வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா அவர்கள் " மர்யம்( அலை) "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு -- யாசின்பாபு நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷிகாபுதின்  அவர்கள் " மனிதன் உயிர்பிக்க படுவான்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்  அவர்கள் " யூசுப் நபியின் சகோதரர்களின் நாடகம் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு -- தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் கிளை சார்பாக 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது சுலைமான்  அவர்கள் " தப்லீக்கும் பெரியார்களும்"   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 11-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் ** தொழுகையை முறிக்கும் நான்கு மத்ஹபு சட்டங்கள்  ** என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 11-05-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி  நடைபெற்றது,இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** ஹூத் ஹூத் பறவை ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

Saturday, 14 May 2016

நிதியுதவி - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 11-05-2016 அன்று மங்கலம் பள்ளி இடம் வாங்குவதற்காக நிதி உதவியாக ரூபாய் 1000. வழங்கப்பட்டது... ..அல்ஹம்துலில்லாஹ்...

மருத்துவ உதவி - பல்லடம் கிளை

திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 11-05-2016 அன்று ஷேக் அப்துல்காதர்  என்பவருக்கு மருத்துவ உதவியாக ரூபாய் 1000. வழங்கப்பட்டது... ..அல்ஹம்துலில்லாஹ்...

இரத்ததானம் - SV காலனி

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 09-05-2016 அன்று  இரத்ததானம் செய்யப்பட்டது . இரத்தம் கொடுத்தவர் - முகம்மது மாலிக்  வாங்கியவர் பாலச்சந்திரா என்ற பிறமத சகோதரியின்  பிரசவத்திற்காக வழங்கப்பட்டது....  அல்ஹம்துலில்லாஹ்!...

கோடைகால பயிற்சி முகாம் - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.இதில் மாணவர்களுக்கு நபி வழி தொழுகை பயிற்சி அளிக்கப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்.....

கோடைகால பயிற்சி முகாம் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக மேட்டுப்பாளையம் பகுதியில் கோடை கால பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது.இந்நிகழ்ச்சியினை 09-05-2016 அன்று மாவட்ட சார்பாக சகோ -  பஷீர் அலி அவர்கள்  கோடை கால பயிற்சி முகாம் நடந்து கொண்டிருப்பதை பார்வையிட்டார்கள்.... அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை


திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 10-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** பைத்துல் மஃமூர்  ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம்,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 09-05-2016 அன்று இஷா  தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் சகோதரர் -தவ்ஃபீக் அவர்கள் ** நபிகளாரின் எழு வானப் பயனம் ** என்ற தலைப்பில் உறையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 09-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  "   தமுமுக- மமக வினரின் வெறிச்செயல் " என்ற தலைப்பில் சகோ: பஷீர் அலி அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  "  விபச்சாரத்திற்கு உரிய சட்டம் அல்லாஹ்வுடைய சட்டமா? மத்ஹப் சட்டமா?"என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 09-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில்  " நபி (ஸல்) அவர்களுக்கு பிறகு அபுஹனீஃபாவிற்கு வஹீ வந்ததா?  "என்ற தலைப்பில் சகோ: அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 10-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.பஷீர் அலி     அவர்கள் " அல்லாஹ் மனிதர்கள் மீது அருளுடையவன் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்..

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்,உடுமலை கிளை சார்பாக 10-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முஹம்மது அலி ஜின்னா   அவர்கள் " நல்லறங்களை அழிக்கும் இணைவைப்பு "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.அப்துர் ரஹ்மான்    அவர்கள் " யூசுப் நபியின் சகோதரர்களின் சூழ்ச்சி "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை சார்பாக 10-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.முகமது சுலைமான்    அவர்கள் " தப்லீக்கும் கதைகளும் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...