Tuesday 17 May 2016

தெருமுனைப்பிரச்சாரம் - பெரியகடை வீதி கிளை

திருப்பூர் மாவட்டம்,பெரியகடை வீதி கிளையின் சார்பாக 11-05-2016 அன்று தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது ..இதில் **  நபிகள் நாயகம் அவர்களின்  உன்னத வாழ்வுகள் ** என்ற தலைப்பில் சகோ-அப்துல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....