Tuesday 17 May 2016

பயான் நிகழ்ச்சி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 13-05-2016 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு தினம் ஒரு தகவல் என்ற பயான் நிகழ்ச்சியில் "சொர்க்கத்தில் மாளிகை வேண்டுமா ??  "என்ற தலைப்பில் சகோ: சிராஜ் அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்...