Sunday 15 May 2016

குர்ஆன் வகுப்பு - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக கிளைகள் இல்லாத பகுதியில் கிளைகள் உருவாக்கும் முயற்சியில் ஒர் அங்கமாக......ஹவுஸிங் யூனிட் பகுதியில் 12-05-2016 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.ஷாகிது ஒலி அவர்கள் " சூரா பனீ இஸ்ராயீல் அத்தியாத்தின் இரண்டாம்  வசனத்திற்கு விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....