Monday 6 August 2018

நாவைப் பேணுவோம் -R.P.நகர் கிளை பெண்கள் பயான்






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் R.P.நகர் கிளையின் சார்பாக 01-08-2018 புதன்கிழமை அஸருக்குப் பின் R.P. நகர் மத்ரஸத்துல் ஹுதா -வில்  பெண்கள் பயான் நடைபெற்றது.
அதில் சகோதரி சகோதரி. ஃபாத்திமாஅவர்கள் நாவைப் பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்