Monday 6 August 2018

நபித்தோழியரின் மார்க்க விஷய ஆர்வமும் நமது நிலையும் - காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 4/8/2018 அன்று பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது
அதில் சகோதரி ரஹ்மத் (பல்லடம்) அவர்கள் நபித்தோழியரின் மார்க்க விஷய ஆர்வமும் நமது நிலையும் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் .
அல்ஹம்துலில்லாஹ்