Monday 6 August 2018

அழைப்புபணி _வெங்கடேஷ்வராநகர் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஷ்வராநகர் கிளையின் சார்பாக.. 5/8/2018.அன்று மாலை.5.00.மணியளவில் மதரஸத்து  தக்வாவில்  பெண்கள் பயான் நடைபெற்றது.

 சகோதரி ரீஸ்மா அவர்கள் அழைப்புபணி  என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார் 
அல்ஹம்துலில்லாஹ்