Wednesday 1 August 2018

" முஸ்லீம் என்றால் யார்?" காலேஜ்ரோடு கிளை தெருமுனைப்பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையின் சார்பாக 30:7:18 திங்கள் இரவு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 

இதில் சகோ: இம்ரான் அவர்கள் " முஸ்லீம் என்றால் யார்?" எனும் தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்