Wednesday 1 August 2018

திருகுர்ஆன் மாநாடு ஏன்? தாராபுரம் கிளை தெருமுனைப் பிரச்சாரம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக
 29/7/18 ஞாயிறு அன்று மாலை  ஜின்னா மைதானம் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைப்பெற்றது.

சகோதரர். அப்துல்லாஹ்(உடுமலை) அவர்கள் திருகுர்ஆன் மாநாடு ஏன்? எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்