Wednesday 1 August 2018

திருக் குர்ஆன் மாநாடு ஏன்? _அலங்கியம் கிளை தெருமுனைப்பிரச்சாரம்







தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 29:7:18 ஞாயிறு அஸருக்கு பின்  கடை வீதியில் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. 

இதில் சகோ: சேக் அப்துல்லாஹ் அவர்கள் " திருக் குர்ஆன் மாநாடு ஏன்? எனும் தலைப்பில் உரையாற்றினார்.
 அல்ஹம்துலில்லாஹ்