Wednesday 1 August 2018

கிளை நிர்வாகிகள் சந்திப்பு - அலங்கியம்




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையில்    29/07 /2018 அன்று மகரிப் தொழுகைக்கு  பிறகு  மாவட்ட நிர்வாகி  அப்துர் ரஷிது (மாவட்ட தலைவர்) அவர்கள் முன்னிலையில் கிளை நிர்வாகிகள் சந்திப்பு நடைப்பெற்றது.

இதில் திருக்குர்ஆன் மாநாடு தாவா பணிகளை  வீரியமாக செய்வது சம்பந்தமாக ஆலோசனைகள், வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.