Saturday 21 July 2018

"அல்லாஹ்வின் பதிவேடு " -மங்கலம்கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 19-7-2018அன்று புருகாடு  பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது.
 அதில் சகோதரி ரஹமத் அவர்கள் "அல்லாஹ்வின் பதிவேடு "
என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்