Saturday 21 July 2018

சகோதரர். பாலசுந்தர் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் -கோம்பைத் தோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 19/07/2018 அன்று, சகோதரர். பாலசுந்தர் க்கு 
திருக்குர்ஆன் தமிழாக்கம் 
தொழுகை சட்டங்கள்
மனனம் செய்வேம்
முஸ்லிம் தீவிரவாதி

ஆகிய புத்தகங்கள் அவர் கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் அவருக்கு வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.