Saturday 21 July 2018

" கல்வியின் அவசியம் " - பெரியகடைவீதி கிளை தெருமுனைப்பிரச்சாரம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17-07-2018 அன்று தெருமுனைப்பிரச்சாரம்  நடைபெற்றது 

இதில் சகோ ஷேக்ஃபரீத்(பெரியதோட்டம்) அவர்கள் " கல்வியின் அவசியம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.