Saturday 28 April 2018

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


குர்ஆன் வகுப்பு : திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்  27/04/2018 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வசனம் சூரா அத்தவ்பா வசனம்(9: 117லிருந்து 124) வரைக்கும் ஓதப்பட்டது,

அல்ஹம்துலில்லாஹ்