Saturday 28 April 2018

குர்ஆன் வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/04/2018/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோ.முஹம்மது யூசூப். misc அவர்கள் 21:அத்தியாயம் 

01,வசனம் வாசிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது,
(  அல்ஹம்துலில்லாஹ்)