Tuesday 13 February 2018

குர்ஆன் வகுப்பு - செரங்காடு கிளை


 1.TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்-07-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள் (26 முதல் 34 வரை) படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

 2.TNTJ திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையில்-08-02-18- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது சூரா அல்மாயிதா வசனங்கள் (35முதல் 44வரை) படித்து விளக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்