Tuesday 13 February 2018

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


உடுமலை கிளையில்-08-02-18- மாலை 7-00- மணிக்கு தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது, சகோ அப்துர்ரஷீத் சொர்க்கத்திற்கு ஆசைப்படுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்