Thursday 18 January 2018

மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கரும்பலகை தாவா - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,கோம்பைதோட்டம் கிளையின் சார்பாக 17-01-18 ன்று  இன்ஷா அல்லாஹ் வருகின்ற 19-01-2018 வெள்ளிக் கிழமை அன்று  (நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாகப் பேசிய எச்.ராஜாவைக் கைது செய்ய வலியுறுத்தி)   நடைபெறவிருக்கின்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து கரும்பலகையில் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்