Thursday 18 January 2018

தெருமுனைபிரச்சாரம் - செரங்காடு கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம்,செரங்காடு கிளை சார்பாக (09-01-2018) பொன்னம்மாள் லே அவுட் பகுதியில்  சகோதரர்- சதாம் உசேன் அவர்கள் தலாக் சட்டம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்து லில்லாஹ்.!