Friday 15 September 2017

ஹஜ் பெருநாள் தொழுகை - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், S.V காலனி கிளையின் சார்பாக 02-09-17 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது,சகோ- யாஸர் அரஃபாத் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துல்லாஹ்