Friday 15 September 2017

நபிவழியில் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்,திருப்பூர்  மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக  2/9/17 அன்று சனிக்கிழமை காலை 7:30 மணிக்கு நபிவழியில் திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைப்பெற்றது.இதில் ஆண்களும்,பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.இதில் சகோ.ஷபியுல்லாஹ் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்