Friday 15 September 2017

ஹஜ் பெருநாள் தொழுகை -யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 02-09-2017 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை காலை 7:30 மணிக்கு  நடைப்பெற்றது,உரை-சகோ.ஷாஹித் ஒலி அவர்கள் ,அல்ஹம்துலில்லாஹ்