Friday 19 May 2017

சமுதாயப்பணி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், SV காலனி கிளையின் சார்பாக 17-5-2017 அன்று  தொழுகைக்காக ஒழுச்செய்கின்ற தண்ணீரும் மழைநீரும் நிலத்தில் தங்குவதற்காக மழைநீர் தொட்டி உருவாக்கப்பட்டது . அல்ஹம்துலில்லாஹ்

குறிப்பு:
இதை போன்று நமது மாவட்டத்தில் உள்ள அனைத்து மர்க்கஸ்ஸுகளிலும் ஏற்பாடு செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.