Friday 19 May 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,மங்கலம் கிளை சார்பாக 18/05/17 அன்று மாலை 7:00 மணிக்கு கோல்டன்டவர் லைனில் தெருமுனைபிரச்சாரம்  நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள்  பித்அத் அனைத்தும் வழிகேடு என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள், அல்ஹம்துலில்லாஹ்