Friday 19 May 2017

தெருமுனைபிரச்சாரம் - உடுமலை கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை சார்பாக 17/05/17அன்று   தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் "நபிவழியில் நோன்பு வைப்போம்"எனும் தலைப்பில் சகோ- ஃபஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...