Friday 19 May 2017

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 17/05/17அன்று இரவு 8-30மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது இதில் "மத்ஹப் சட்டங்களும்,பித்அத்தில் தொடங்கும் ரமலான் நோன்பும்"எனும் தலைப்பில் சகோ-அப்துல்ஹமீது அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...