Saturday 6 May 2017

உணர்வு பேப்பர் விநியோகம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்*MSநகர் கிளை  சார்பாக    30/04/17 அன்று காலை   ஃபஜ்ர் தொழுகைக்கு  பிறகு,  வீடு,வீடாக  சென்று  உணர்வு பேப்பர்  10 விநியோகம்  செய்து தாவா செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்